Friday, November 30, 2012


கவிதையும் வலிக்குதடி ...

அவள் இதழில் உதித்த முதல் கவிதை 
"நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே "
அவள் இதழில் உதிர்த்த கடைசி வார்த்தை 
"மறந்தும் என்னை நினைத்துவிடதே "