vetti
Wednesday, December 19, 2012
தேடல் (1)
கண்ணுக்குள் வைத்திருந்த உன்னை கனவிலும் காணவில்லை
கதறி அழுதேன் கண்ணீ ரீலும் நீ இல்லை
காணாமல் தேடுகிறேன் கண்மணியே
Friday, November 30, 2012
கவிதையும் வலிக்கு
தடி ...
அவள் இதழில் உதித்த முதல் கவிதை
"நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே "
அவள்
இதழில் உதிர்த்த கடைசி வார்த்தை
"மறந்தும் என்னை நினை
த்
துவிடதே "
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)