Wednesday, December 19, 2012

தேடல் (1)

கண்ணுக்குள் வைத்திருந்த உன்னை கனவிலும் காணவில்லை 
கதறி அழுதேன் கண்ணீ ரீலும்  நீ இல்லை 
காணாமல் தேடுகிறேன் கண்மணியே 

No comments:

Post a Comment